சென்னைக்கு வந்த புதிதில்
ஒரு அடைமழை நாளில்
வேளச்சேரி எங்கும்
இடுப்புளவு தண்ணீர்
இரு நாள் விடுமுறை
நன்றாக மகிழ்ந்தோம்
நானும் நண்பனும்.
சேத்துபட்டு அலுவலகத்தில்
ஓரே நாளில் இருமுறை
பூமி அதிர்ந்தது.
அரைநாள் விடுமுறை
ஆட்டம் போட்டோம்.
நீலம் புயல் கரை ஒதுக்கிய
நாளில் கால் நேரம் முன்னதாக
கிளம்ப சொன்னார்கள்.
மின்சாரமில்லா முன்னிரவில்
காற்றின் கோரதாண்டவத்தை
கண் முன் கண்டேன்.
சென்னை பெருமழையின் போது
வெள்ளம் வீட்டை தொட்டபோது
ஊருக்கு கிளம்பிவிட்டேன்.
உதவிக்கரம் நீட்டும்
உண்மையான உள்ளங்களையும்
புரளி கிளப்பும் கொடூரர்களையும்
காட்டியது அந்த மழை.
இப்போது 21 நாள் விடுமுறை
வீட்டினுள் அடைந்து கிடந்தால்
நலம்.
இந்த நேரத்திலும் அத்தியாவசிய
பணி புரியும் அனைவரையும்
தலை வணங்குகிறேன்!!!
ஒரு அடைமழை நாளில்
வேளச்சேரி எங்கும்
இடுப்புளவு தண்ணீர்
இரு நாள் விடுமுறை
நன்றாக மகிழ்ந்தோம்
நானும் நண்பனும்.
சேத்துபட்டு அலுவலகத்தில்
ஓரே நாளில் இருமுறை
பூமி அதிர்ந்தது.
அரைநாள் விடுமுறை
ஆட்டம் போட்டோம்.
நீலம் புயல் கரை ஒதுக்கிய
நாளில் கால் நேரம் முன்னதாக
கிளம்ப சொன்னார்கள்.
மின்சாரமில்லா முன்னிரவில்
காற்றின் கோரதாண்டவத்தை
கண் முன் கண்டேன்.
சென்னை பெருமழையின் போது
வெள்ளம் வீட்டை தொட்டபோது
ஊருக்கு கிளம்பிவிட்டேன்.
உதவிக்கரம் நீட்டும்
உண்மையான உள்ளங்களையும்
புரளி கிளப்பும் கொடூரர்களையும்
காட்டியது அந்த மழை.
இப்போது 21 நாள் விடுமுறை
வீட்டினுள் அடைந்து கிடந்தால்
நலம்.
இந்த நேரத்திலும் அத்தியாவசிய
பணி புரியும் அனைவரையும்
தலை வணங்குகிறேன்!!!