இன்று காலை போரூர் சிக்னலில் நான் கண்ட கட்சி.
ஒரு இளம் தம்பதியினர் இரு சக்கர வாகனத்தில் வந்து இருந்தனர்.
குழந்தை கொடியினில் காயும் துணி போல கை கால்களை தொங்க விட்டு டாங்கில் செல்லம் போல தூங்கி கொண்டிருந்தது. அந்த பெண் திருமணத்திற்கு கொண்டு செல்லும் கிப்டை நெஞ்சோடு அணைத்து கொண்டிருந்தார்.
கிப்டுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை குழந்தைக்கு கொடுக்க அவர்களுக்கு ஏன் மனம் வரவில்லை!
விடை தெரியாத கேள்வி ?