மனசுக்கு பிடிச்ச பாட்டு
வெள்ளி மலரே - ஜோடி
இந்த பாட்டை நான் கேட்பதற்கு முன்பாகவே எனக்கு
அறிமுக படுத்தியது என் நண்பன் சதீஸ் குமார்.
ஜான்ஸ் விடுதியில் பத்தாம் வகுப்பு நண்பன்.
இந்த பாடலை பாடி காட்டியதோடு பாடல் வரிகளை எனக்கு
எழுதியும் தந்தான்.
" மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில்
மலர்வன காதல் பூக்கள் " இந்த வரிகளை அழகாய் பாடுவான் .
பத்தாம் வகுப்புக்கு பிறகு ஒருமுறை மட்டுமே அவனை
பார்த்தேன். சென்ற ஆண்டு கீழ ஆம்பூர் ரயில் நிலையத்தில்
காத்திருந்த போது நண்பனின் ஊர் இது தானே என்று
நினைவில் வந்தது.
எப்போது இந்த பாடலை கேட்டாலும் நண்பன் சதீஸ் குமார்
நினைவில் வருவான்.
வெள்ளி மலரே - ஜோடி
இந்த பாட்டை நான் கேட்பதற்கு முன்பாகவே எனக்கு
அறிமுக படுத்தியது என் நண்பன் சதீஸ் குமார்.
ஜான்ஸ் விடுதியில் பத்தாம் வகுப்பு நண்பன்.
இந்த பாடலை பாடி காட்டியதோடு பாடல் வரிகளை எனக்கு
எழுதியும் தந்தான்.
" மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில்
மலர்வன காதல் பூக்கள் " இந்த வரிகளை அழகாய் பாடுவான் .
பத்தாம் வகுப்புக்கு பிறகு ஒருமுறை மட்டுமே அவனை
பார்த்தேன். சென்ற ஆண்டு கீழ ஆம்பூர் ரயில் நிலையத்தில்
காத்திருந்த போது நண்பனின் ஊர் இது தானே என்று
நினைவில் வந்தது.
எப்போது இந்த பாடலை கேட்டாலும் நண்பன் சதீஸ் குமார்
நினைவில் வருவான்.