மனதை உலுக்குகிறது
மணிப்பூர் நிகழ்வுகள்!
இயற்கை எழில் கொஞ்சும்
இந்திய பகுதி தானே இது
கிரிக்கெட்டுக்கு ஒருமைப்பாடு
காட்டும் நாம்
மணிப்பூருக்கு மௌனம்
காப்பது ஏன்?
வட கிழக்கு மாநிலம்
வருமான குறைவான மாநிலம்
என்று நிலவரம் இருக்கலாம்
தன்மானத்தை இழக்கும்
கலவரங்கள் எதற்கு !
மணிப்பூரும் இந்திய
தாயின் குழந்தை
மனிதனை வேட்டையாடும்
மனித மிருகங்களுக்கு
தண்டனை தாருங்கள்
அரசே
தண்டமாக இருந்தது போதும்!!!
😭😭🙌🙌🥺🥺
ReplyDelete