வீடு புகுந்து திருடும்
திருடனை போல
காலையில் எந்த சத்தமும்
வந்து விடாமல் அலுவலகம்
கிளம்புகிறேன்.
அலுவலகம் முடிந்து வீடு
திரும்பியதும் குற்றவாளியாய்
அவள் முன் ஆஜர் படுத்தப்படுகிறேன்.
சின்ன பிரண்டல்கள்
செல்ல கடிகள்
நெஞ்சில் உதைகள்
இந்த தண்டனைகள் போதாதென்று
மொழி தெரியாத மொழியில்
வசைகள் வேறு.
அவள் தூங்கிய பின்தான்
நான் தூங்க வேண்டும்
என்ற சட்டம் வேறு.
மகளதிகாரம்!!!
திருடனை போல
காலையில் எந்த சத்தமும்
வந்து விடாமல் அலுவலகம்
கிளம்புகிறேன்.
அலுவலகம் முடிந்து வீடு
திரும்பியதும் குற்றவாளியாய்
அவள் முன் ஆஜர் படுத்தப்படுகிறேன்.
சின்ன பிரண்டல்கள்
செல்ல கடிகள்
நெஞ்சில் உதைகள்
இந்த தண்டனைகள் போதாதென்று
மொழி தெரியாத மொழியில்
வசைகள் வேறு.
அவள் தூங்கிய பின்தான்
நான் தூங்க வேண்டும்
என்ற சட்டம் வேறு.
மகளதிகாரம்!!!
செம்ம செம்ம நண்பா 😍😍😍😍😍😍
ReplyDeleteநன்றி நண்பா
Delete