இரண்டாம் வகுப்பில்
நான் கேட்ட சிவப்பு
சட்டை பண்ணிரட்டாம்
வகுப்பில் கிடைத்த போது
சந்தோசப்பட்டேன் !
பள்ளியில் நான் தொலைத்த
நண்பர்கள் பட்டாளத்தை
கல்லூரியில் பெற்ற போது
மகிழ்ச்சி அடைந்தேன் !
வேலை இல்லா
நாட்களில் என்னை
தேடிய பொழுதில்
வேலை கிடைத்த போது
வெகுமதி அடைந்தேன் !
குடும்பத்தை பிரிந்து
சென்னையில் இருக்கும்
நான், கையில் வைத்த
மருதாணியில்
அம்மாவின் வாசத்தை
நுகர்வேன்!
தலையணை எனக்கு
தருவதில்லை தாய்மடி
சுகத்தை !
சொந்தமாய் இருந்தும்
என்னால் அனுபவிக்க
முடியவில்லை
வாய் காலையும், வயற்காட்டையும் !
எதற்காகவோ
எதையெதையோ
இழந்திக்கிறேன்
எனதுயிரே
எதற்காகவும் உன்னை
என்னால்
இழக்க முடியாது !
நான் கேட்ட சிவப்பு
சட்டை பண்ணிரட்டாம்
வகுப்பில் கிடைத்த போது
சந்தோசப்பட்டேன் !
பள்ளியில் நான் தொலைத்த
நண்பர்கள் பட்டாளத்தை
கல்லூரியில் பெற்ற போது
மகிழ்ச்சி அடைந்தேன் !
வேலை இல்லா
நாட்களில் என்னை
தேடிய பொழுதில்
வேலை கிடைத்த போது
வெகுமதி அடைந்தேன் !
குடும்பத்தை பிரிந்து
சென்னையில் இருக்கும்
நான், கையில் வைத்த
மருதாணியில்
அம்மாவின் வாசத்தை
நுகர்வேன்!
தலையணை எனக்கு
தருவதில்லை தாய்மடி
சுகத்தை !
சொந்தமாய் இருந்தும்
என்னால் அனுபவிக்க
முடியவில்லை
வாய் காலையும், வயற்காட்டையும் !
எதற்காகவோ
எதையெதையோ
இழந்திக்கிறேன்
எனதுயிரே
எதற்காகவும் உன்னை
என்னால்
இழக்க முடியாது !
No comments:
Post a Comment