Tuesday, 14 August 2012

நேற்று


மழை பெய்து முடிந்த 

மாலை நேரம் சென்னை 

அழகாய் இருக்கிறது!
 
தண்ணீர் கழுவிய சாலைகள்

சின்ன சின்ன தூறல்கள் 

வானின் கொடையை ரசிக்கும் வாண்டுகள்

மழையை வெறுக்கும் மனிதர்கள்!

சென்னை மழையும்

அழகாகதான் இருக்கிறது!

மின்கம்பங்களும் மழைக்கு

நனைந்து விட்டால்

இம்மாநகரத்து காகங்கள்

எங்குபோய் ஒதுங்கும்?

No comments:

Post a Comment