டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போதுஇந்த பாடல்
ஒலிபரப்பானது,
“ ஏ காயே கருப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
ஊயn புளியங்கா உப்புக்கச்சேன் நெல்லிக்கா
ஏ தாவணி தாரிக்கா
கண்ணந்தான் பேரிக்கா
வாயோறம் கோவக்கா
வார்த்தாதான் பாவக்கா
சூடு வர கத்தரிக்கா
மூடு வர முருங்கக்கா
சங்கிலி முங்கிலி கதவத்தொர
நாம்மாட்டேன் வெங்கலப்புலி “
நானும் யோசித்தேன் இந்த
பாடல் எந்த பா(வெண்பா, ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா) வகையை சார்ந்தது என்று
பக்கத்தில் இருந்த பெரிசு பாடலை கேட்ட உடன் கலிகாலம்பா என்றார்
No comments:
Post a Comment