Wednesday, 16 May 2012

ஏ காயே கருப்பங்கா


டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போதுஇந்த பாடல் 
ஒலிபரப்பானது,

“ ஏ காயே கருப்பங்கா 
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா 
ஊயn புளியங்கா உப்புக்கச்சேன் நெல்லிக்கா
ஏ தாவணி தாரிக்கா 
 கண்ணந்தான் பேரிக்கா 
வாயோறம் கோவக்கா 
வார்த்தாதான் பாவக்கா 
சூடு வர கத்தரிக்கா 
மூடு வர முருங்கக்கா 
சங்கிலி முங்கிலி கதவத்தொர 
நாம்மாட்டேன் வெங்கலப்புலி “

நானும் யோசித்தேன் இந்த பாடல் எந்த பா(வெண்பா, ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா) வகையை சார்ந்தது என்று  


பக்கத்தில் இருந்த பெரிசு பாடலை கேட்ட  உடன் கலிகாலம்பா என்றார் 

No comments:

Post a Comment