பழைய சட்டை, கால் சட்டைக்குள்
வைக்கோலைத் திணித்து
சோளகாட்டுப் பொம்மை
செய்தார் தாத்தா.
மண் சட்டியை
கரித்துண்டால் கீச்சி
முகமாக மாற்றியிருந்தார்.
காக்கா குருவிகளிடமிருந்து
சோளகாட்டை காவல் காத்தது
பொம்மை.
காட்டை காற்றாலைகாரனிடம்
விற்றபின் அவன் வீசி எறிந்த
வெற்று தண்ணீர் பாட்டிலை
வெறித்து பார்த்து
கொண்டிருந்தது
சோளக்காட்டு பொம்மை!!!
வைக்கோலைத் திணித்து
சோளகாட்டுப் பொம்மை
செய்தார் தாத்தா.
மண் சட்டியை
கரித்துண்டால் கீச்சி
முகமாக மாற்றியிருந்தார்.
காக்கா குருவிகளிடமிருந்து
சோளகாட்டை காவல் காத்தது
பொம்மை.
காட்டை காற்றாலைகாரனிடம்
விற்றபின் அவன் வீசி எறிந்த
வெற்று தண்ணீர் பாட்டிலை
வெறித்து பார்த்து
கொண்டிருந்தது
சோளக்காட்டு பொம்மை!!!
No comments:
Post a Comment