ஒரு நெடுஞ்சாலை பயணத்தின் போது சிறுநீர் கழிப்பதற்காக இரு சக்கர வாகனத்தை நிறுத்தினோம். நண்பன் சாலை ஓர ஜல்லி கல்லை எடுத்து ஒரு கருவேல மரத்தை நோக்கி சரமாரியாய் எறிந்தான்.
ஏன் மாப்ள என்னாச்சு? என்றேன்
ஒந்தான் (ஓணான் என்பதன் வட்டார சொல்) மாப்ள அதான் என்றான்.
ஒந்தான பார்த்ததும் ஏன் கல்ல கொண்டி எறியுற என்றேன்.
தெரியலையே மாப்ள என்றான் நண்பன்.
விடை தெரியாத கேள்வி ?
No comments:
Post a Comment